ஓரு "கவிதா" முயற்சி, முண்டாசு கவிஞன் பாரதி பற்றி!
ஓரு "கவிதா" முயற்சி, முண்டாசு கவிஞன் பாரதி பற்றி!
சத்தான கவிஞன் அவன், தனக்குச்
சொத்தான உணர்வுகளை
முத்தான கவிதைகளில்
வித்தாக வைக்கும் அவன், தன்
ரத்தத்தில் ஊறிய விடுதலை வேட்கையை, மக்கள்
சித்தத்தில் ஏற்றிய "நாட்டு" மருத்துவன்!
பத்தாது ஒரு "கவிதை" அவன் புகழ் பாட!
செத்தாலும் அழியாது அவன் தேன் கவிதை!
0 மறுமொழிகள்:
Post a Comment